Monday, October 25, 2010

*பூக்களாய்...




















சாலையோரம்
விழுந்துக் கிடக்கும்
பூக்களை மித்தித்து விடாமல்
தத்தி தாவி போகிறாய்
ஏக்க பெருமுச்சு விட்டு
எல்லா பூக்களும்
வாடுகின்றன
என்னைப்போலவே

1 comment: