Saturday, October 2, 2010

*பூக்கடை பூக்கள்















நீ
பூக்கடையை
குறுக்கிடுகையில்
பூக்கள் எல்லாம்
இரையோடு வரும்
தாய்க் குருவியை
கண்டு தாவும்
குஞ்சுக் குருவியாகிறது

No comments:

Post a Comment