Saturday, October 2, 2010

*நீ இல்லா தேசம்














ஊரெல்லாம் ஒறங்கி கெடக்க
என் மனசு கெறங்கி தவிக்க
சேறில்லா வயலப் போல
சோகமென் கயல நெனைக்க
நீ இல்லா தேசத்திலே
நானிருக்கேன் தீவுப் போல

No comments:

Post a Comment