Saturday, October 2, 2010

*பூவோடு சேர்ந்து




















நீ
ஒரு பூவை எடுத்து
தொடுக்கிறாய்
மற்றவை எல்லாம்
வரிசையில் வந்து நிற்கிறதே
பூவோடு சேர்ந்து
பூவும் மணக்கதானே செய்யும்

No comments:

Post a Comment