Monday, October 4, 2010

*மலடு துளி














உன்
கையில் விழுந்து
தெறிக்கும்
மழைத் துளிக்கும்
மலடு நீங்குகிறதே!
எத்தனை
மழலை துளிகள்
சிதறிப் பறக்கிறதே
சின்ன மழைத்துளி
குட்டிக் குழந்தைகளோடு

1 comment: