Thursday, September 2, 2010
*விழுங்க பார்கிறேன்
உன்
வீட்டு முற்றத்தில்
நீ
கோழிகளுக்கும், குஞ்சுகளுக்கும்
இறை போடுவதை
பார்த்து
எச்சில் ஊருகிறது எனக்கு !
உன்
விரல்கள் வீசி எறியும்
முத்துகளை
விழுங்கி தின்பதற்கு...!!!
1 comment:
CHARLES
September 7, 2010 at 12:52 AM
ஹ்ம்ம் நல்ல வரி கள்...,
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஹ்ம்ம் நல்ல வரி கள்...,
ReplyDelete