
பெண்ணே
உன்
விழிகளுக்கு
மற்றுமொரு துறையை
ஒதுக்கிவிட்டாயா?
பார்ப்பது மட்டுமின்றி
பேசுகிறதே ?
...........................
என்
காதலை எல்லாம்
கதவடைத்து வைத்திருக்கிறாய்
மௌனங்களால்
ஆனால் !
கண்கள் அதை
காட்டிகொடுத்துவிடுகிறதே
உன்
கால் கட்டைவிரல்
மண் கோலத்தால் ...!
No comments:
Post a Comment