Wednesday, September 8, 2010

*மஞ்சள் நீர் திருவிழா











எங்கள் ஊர்
மஞ்சள் நீர்
திருவிழாவில்
எல்லோரிடமும்
போக்குக் கட்டி விட்டு ,
முறை பெண்களிடமெல்லாம்
தப்பி வருகிறேன்.
உன்
தெருவிற்கு,
இந்த திருவிழவிலாவது
முதன் முதலாக
உன்னுடன்
நனைந்துவிட வேண்டும் என்று ...




No comments:

Post a Comment