
நீ
இந்த நேரம்
என்ன செய்துகொண்டுடிருப்பாய்?
எந்த இடத்தில் இருப்பாய்?
சிவப்பு நிற ஆடையா?
இல்லை
உனக்கு பிடித்த
நீல நிற உடையா?
காலை
எழுந்ததும்
வழக்கமாய் ...
சின்ன புன்னகையோடு ,
பெட் காபி தரும் எனக்கு
நீ
தரும்
நெற்றி முத்ததிற்காக
காத்து கிடக்கிறது
என்
குங்கும தடம் ;
இப்படியாய்...
உன்
ஒவ்வொரு வெளியூர்
பயணத்தின் போதும்
உன்
புகைபடத்திடம்
என்
புலம்பலும்,முத்தமும்.
No comments:
Post a Comment