Tuesday, September 7, 2010

*அணை















கறந்த பாலில்

காபி கொண்டு வந்தாள்
ஆடை வேண்டாம்
எடுத்துவிடு என்றேன்
எனை
அடிக்க ஓடி வந்தாய்
அணைந்து போனது
விளக்கு.

No comments:

Post a Comment