Tuesday, September 7, 2010

*உள் காயம்















வர வர

உன்
உதடுகளுக்கு
அழகு கூடிகொண்டே போகிறதே
சிவப்பு சாயத்தை
மேலே பூசாமல்
உள்ளே சாபிடுகிறயோ?!
என்றேன்
ச்சீ போடா ...
உன்
உதடு குத்தியதில்
உண்டான
உள் காய
சிவப்பு என்றாள்.

No comments:

Post a Comment