Wednesday, September 8, 2010

*கான்கிரீட் காடு











செங்கல் நாற்று நட்டு,

சிமென்ட் உரம் போட்டு ,
கட்டிட பயிர் விளைந்து
கான்கிரீட் காடுகளாய் போனது
வட்டிக் கட்ட
வழியில்லாத
விவசாயியின் நிலம்

No comments:

Post a Comment