Wednesday, September 1, 2010

*உதட்டுக்காரி



















அடடே
என்
அனைத்து பார்வைகளையும்
அடக்கி
உன்
ஒற்றை அவயத்திடமே
ஆணி அடித்துவிடுகிறதே
உன்
செந்நிற உதட்டிடமே
சிலையாகி விடுகிறேன் நான்.

No comments:

Post a Comment