Wednesday, September 1, 2010

*முத்தம் தா




















உன்

கூந்தல் இடையில்
சிக்கி கொண்ட
என்
விரல்களை
விடுவிக்க முயன்றேன்
முத்தம் தந்தாள் தான்
முடியும் என்றது
விரல்கள்
அதற்கு
"என்ன செய்யலாம் ?!"
என்றாள்
அவள்
நானோ...
"விரலை
விடுவித்துதானே ஆகணும் ".

No comments:

Post a Comment