Sunday, September 12, 2010

*பெண்கள் இருக்கையில் நான்





















என்
பேருந்து பயணித்தில்
தெரிந்தே
பெண்கள் இறுக்கையில்
அமருகிறேன்
அந்த
இறுக்கையில்
நீ
என்றாவது
ஓர் நாள்
அமர்ந்திருக்க மாட்டாயா
என்று...

No comments:

Post a Comment