Thursday, September 2, 2010
*சண்டிய காதல்
என்
சட்டையை
பிடித்தவர்களின்
கைகளை உடைத்திருக்கிறேன்,
இல்லை
காயபடுத்தி இருக்கிறேன் ;
நீ
எத்தனை முறை
என்
சட்டையை பிடிதிருகிறாய்
ஒவ்வொருமுறையும்
வளையல்களையும்,முத்தங்களையும்
மட்டுமே
வாங்கி இருகிறாய்
மீண்டும் ஒரு முறை
என்
சட்டையை பிடி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment