Wednesday, September 1, 2010

*இருட்டு சத்தம்
















இரவு நேரங்களில்
நாங்கள்
இருவரும்
நடந்துவரும் வீதியில்
இடை,இடையே
உள்ள
இருட்டுக்கு தான்
தெரியும்
எத்தனை
இச்சு ,இச்சு சப்தம்
வந்தது என்று !



No comments:

Post a Comment