Thursday, September 2, 2010

*தெரு கூத்து















மயிலு நெற

பட்டு பாவாட தாவணில
ஒத்தையடி பாதமேல
நீ
நடந்து வரையில
குயில போலத்தான்
உன்
தண்ட சத்தம்
ஒரு
தெருகூத்தே நடத்துகிறது!!

No comments:

Post a Comment