Wednesday, September 8, 2010

*ஒத்த பாவாட...





















பசுரு துளிசிருக்கு

பச காயு செடியெல்லாம்
படந்து கெடக்கு
பாவாடைய
தூக்கி சொருவடி
பண்டிக முடிஞ்சதும்
பத்திரமா
மடிச்சு வய்யு
ஒத்த பாவாட தான
உனக்கிருக்கு
பட்டு பாவாடனு
பட்டுக்கோட்ட
சந்தைல வாங்கியது...

No comments:

Post a Comment