
மலர்களே
அவளின்
கூந்தலில் வைத்தவுடனே
வாடிவிடகூடாதா?
இல்லை
உதிர்ந்துவிடகூடதா?
தினமும்
என்
காதல்
அருங்காட்சியகத்திற்கு
ஒரே ஒரு
ரோஜா தான்
கிடைகிறது!
........................
அவள்
வெட்ட வெட்ட
வளரகூடதா?
நகங்களே...
வாரம்
ஒரு முறை தான்
வந்து
சேர்கிறீர்கள்
என்
காதல்
காட்சியகத்திற்கு...!
..............................
ஏதோ
ஒரு
முறைதான்
அவள்
கவனகுறைவால்
சில ,சில
அரிய பொருட்களும்
கிடைக்கிறது
-பூவோடு ஹேர்பின்களும் ,முடிகளும் , !!
No comments:
Post a Comment