Wednesday, December 29, 2010

*உழைக்கும் வர்க்கம் போலானேன்














கார முள்ளில்
கீரி விட்டு
புங்க மர
கிளை மேலே
புதுசா
பதிய வச்ச
உன்
பெயரையும்,
என்
பெயரையும்
ஒரு சேர
பாக்கையிலே
பொதுவுடைமையை
கைப்பற்றிய
உழைக்கும்
வர்க்கம் போலானேன்

No comments:

Post a Comment