Wednesday, December 29, 2010

*சவுக்கால்...














குற்றம்
என்ன செய்தோனோ?!
குஞ்சம் வச்ச
சவுக்கால்
வெலுத்து விட்டு
போகிறாய்
பின்னால் சடையை
பின்னி வீசும்
தொணியில்...

No comments:

Post a Comment