Wednesday, December 29, 2010

*வாசல் வயலில்..













சிட்டு குருவியின்
நுனி மூக்காய்
உன்
விரல்கள்
வெண் முத்து சோளத்தை
விழுங்காமல்
விதைக்கிறதே
வாசல் வயலில்..

No comments:

Post a Comment