
பனை ஓலை
கோட்டை கட்ட...
அதை சுற்றி
படலு வேய...
இடை,இடையே
தென்னை ஓலை
தட்டி வைக்க...
முக்கால்வாசி
தோட்டமெல்லாம்
பழநிமலை
கூட்டமாக
உச்சி காய்ஞ்சு
நின்றிருக்க...
ஆமணக்கு செடியோட
அம்மணத்த
மறைக்க பார்த்த
புளிய எலை
பொழப்பாகிவிடடது...
ஓலை பத்தாம
கூரை
கொண்டையம்
குறையா நிற்க...
கரும்புச் சோவையால
இரும்பு போர்வையாய்
இருக்கி வேய்ஞ்ச
சீமை வீடு
No comments:
Post a Comment