Wednesday, December 29, 2010

*முதிர் கன்னி




















சற்று தனிந்திருந்த
காற்று தனித்திருக்கும்
ஓர் கும்மிருட்டு
மௌன நாளம்
விம்மி பெருத்து
நா வெடித்து
வீழும் துளிகளுக்கு
விரிவுரை
நிகழ்வாய்...
இனிப்பு, காரம்
எதிரெதிர் அமர்வில்
தேநீர் குவழைக்குள்
எச்சில் தெரிக்கும்
வழக்க பதிலகள்
விலாசி செல்லும்...

விசனம்
பற்றிய
முதிர் கன்னியின்
போர்வை!
இருள்!...

No comments:

Post a Comment