Friday, December 31, 2010

*காப்புகட்டி

















ஆவாரம்,
வெள்ள பூலா பூவோடு,
வேப்பிலையையும்
சேத்து
சொருவிய
கொண்டயோடும்
ஊம முரச
ஒரக்க கொட்டுரா...
“உள்ள யாரும்
நுளையாம
கதவாவும்,
வெளிய நா
போகாம
வெலங்காவும்
காதல் நோம்பிக்கு
காப்புகட்டியத...

No comments:

Post a Comment