Wednesday, December 29, 2010

*மண் குழம்பா...













செங்கல்
பதியத்துல
தேங்கி நிக்கும்
மண் குழம்பா
உருகுழைஞ்சு
கலந்திடுவோம்
ஒரு சேர
வாழ்ந்திடுவோம்

No comments:

Post a Comment