Wednesday, December 29, 2010

*வெள்ளாட்டு காம்புல...














வெள்ளாட்டு
காம்புல
கல்லாட்டம்
பால் பீச்சி
மல்லாட்டி
மொழி பாடி
என்
கண்ணோரம்
கல்லுப் பட்டு
கன்னிப்போன
வீக்கம் மேல
விரலாலே
நீவி விட்டு
வசியம் செஞ்சு
போவாயே!

No comments:

Post a Comment