Wednesday, December 29, 2010

*தள்ளாடி கிடக்கிறேன்














பன்னாடையில்
வடிகட்டிய
பணமரத்து கள் போல
நீ
வாசல் தெளிக்கும்
சாணி தண்ணி பட்டு
தள்ளாடி
கிடக்கிறேன்
கோலமாக
அலங்கோலமாக

No comments:

Post a Comment