Wednesday, December 29, 2010

*நன்பன் காதலை நன்றாய் வளர்த்தால்













பார்வை இல்லாதவரும்,
பேச இயலாதவரும்
சந்திக்கையில்
பேச்சும்,
சைகையுமாய்
நானிருப்பது போல
தூது போகிறேன்...
”நன்பன் காதலை
நன்றாய் வளர்த்தால்
தன் காதல்
தானாய் வளருமாம் ”

No comments:

Post a Comment