Wednesday, December 29, 2010

*பொட்டலலிலே...














உச்சி வெய்யில்
நேரத்துல
வெட்ட வெளி
பொட்டலலிலே
வெற்றுடம்பாய்
படுத்திருப்பேன்
நீ
அலசி எடுத்து
தாவணிய
வீசி உதறும்
சாரலுக்காக!

No comments:

Post a Comment