Wednesday, December 29, 2010

*ஒற்றை முடியை...














தறிக் கையிடையே
தடமாறிய
நாடா தெரித்து
பொற ஓட்டம் போன
துணியாக
நானிருக்கிறேன்
உன்
ஒற்றை முடியை
உயிரில் கோர்த்து
என்னோடு
என்னை
தைப்பதற்காக...!

No comments:

Post a Comment