Wednesday, December 29, 2010

*தோப்புக்கரணம்
















உன்
இமைகளுக்கு
ஏனடி தண்டனை
தருகிறாய்
எனை
கண்டால்
தோப்புக்கரணம்
போடுகிறதே!

No comments:

Post a Comment