Wednesday, December 29, 2010

*விரல் பற்றி...














தென்னஞ் சோவையில்
பீ...ப்...பீப்...பண்ணும்
சின்னஞ்சிறு
காலம் போல
தன்னை மறந்து
குடையை துரந்து
என்
விரல் பற்றி
நீ
நனைந்தாடிய
மழை காலம்

No comments:

Post a Comment