Sunday, May 17, 2009
*முதியோர் இல்லம்
பிள்ளைகளின்
ஏதாவது ஒரு முறை
வருகையால்...
மனித காட்சிசாலையாய் ....(மீயூசியம் )
காலாவதியாகிய
பாசம்...
நிராகரிப்புடன்
சொந்தம்...
பரிதவிப்புகளுடன்
நிறைய
வீட்டின்
முகப்பு பெயர்பலகையில்....
பெற்றவர்கள்
இயந்திரயுகம்
கொறித்து தின்றது
மனிதனை
உணர்வுகளை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment