Saturday, May 16, 2009
* பெண் சிசுவே ...
முக சுழிப்போடு
சலிப்பின்
விமர்சனத்தில்
சொல்லெரிகளின்
தாக்குதல்
அடையாளத்திற்கு
மட்டும்
பெயர்
நெல்மணி
கள்ளி பாலிலிருந்து
தப்பி
தாலாட்டில்
ஆறுதலோடு...
தலைபுனையாய் ...
விசன
தெளிப்பின்
மௌன வேடத்தில்...
அம்மாவின்
இன்முகம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment