Saturday, May 16, 2009

* பெண் சிசுவே ...
















முக சுழிப்போடு
சலிப்பின்
விமர்சனத்தில்
சொல்லெரிகளின்
தாக்குதல்

அடையாளத்திற்கு
மட்டும்
பெயர்

நெல்மணி
கள்ளி பாலிலிருந்து
தப்பி

தாலாட்டில்
ஆறுதலோடு...

தலைபுனையாய் ...
விசன
தெளிப்பின்
மௌன வேடத்தில்...
அம்மாவின்
இன்முகம்


No comments:

Post a Comment