
என்
இமை விரல் சைகை...
நீ
என்
அருகில்...
என்
அண்டை நாற்காலி
உன்
பாரம் நிரப்ப,சுமக்க...
என்
மார்பு (கனம்) தாங்க...
தொண்டையை
துவைத்து
உன்
உட்னத்தில்
காயவிட
என்
உதடும்,நாவும்
வறட்சி
நிவாரணம் தேட ...
என்
காணல் ஆவல் முந்த
வேட்கபயம்
கழுத்தை பிடிக்க...
இரண்டிடையே
தள்ளு முள்ளில்
விழுந்து விட்டது
உன்
மேல்,
என்
பார்வை...
பின்புதான்
தெரிந்தது
உன்
பாத குலைவும்,
சுடிதார் துப்பட்டா நுனியில்
உன்
விரல் பின்னும்
நாணங்களையும்
No comments:
Post a Comment