Wednesday, September 16, 2009

*கவனிப்பு




















நேற்று...
சிவந்த விழிகளால்
முறைத்து விட்டு போனால் ...
வா...வா...
இன்று
உன்னை
கவனித்து கொள்கிறேன்
என்று...

பின்புதான்
தெரிந்தது
இரவு கனவில்
இம்சைத்து விட்டாள்
இன்று
சிவப்பாய்
என்
கண்கள்...

No comments:

Post a Comment