
தள்ளாட்ட குலைவிலா...
பாத நடை
உலரளற்ற மொழி
சாராய நெடியில்லா
உதடு
பாசதுளையில்லா
ஆரிதார பூச்சு
மகனை முன்னழைக்க
பய பின்னலில்... கால்கள்
முன்னேற
குசி மகிழ்ந்து
அம்மா...
அப்பா இன்னைக்கு
"குடிக்கல"
நெஞ்சு பதற்ற
துலவலில்...
பார்வை வட்டமிடும்
தேடல்
இனி மிச்சமில்லை
அரை சொச்சம் சவரன்
"தாலி" தான் என
அடகு பயத்தில்
தாய் ............
No comments:
Post a Comment