Wednesday, September 16, 2009

*பிடிக்கும்














அவள்
கோலமிட்டுகொண்டிருக்கையில் ...
தலைக்கு சுற்றிய
டவலில்
இருந்து வடியும்
நீரை
தொட்டு துடைக்கையிலே
அவள்
புறங்கை வரைந்த
வெள்ளை மீசையினை...


No comments:

Post a Comment