Thursday, April 23, 2009

*சமூகம்














அவள்
பெயரோ
பூங்கோதை
இப்போது
"கோதையாய்"...

அவளை
மட்டுமல்ல
அவள்
பெயரையும்
'விதவையாக்கிவிட்டது'...

No comments:

Post a Comment