Friday, February 4, 2011

*என் விழி














தூசி விழுந்த
கண்ணில்
உன்
உதட்டு சிவப்பையும்
சேர்த்து
ஊதி விட்டதால்
சிவந்து கிடக்கிறது
என் விழி

1 comment: