Tuesday, August 31, 2010

*முத்தம் பறிக்கிறேன்















காற்றை வீசி கதவடைக்க
சாரல் நுழைந்து
சன்னலிடையே
ஈரம் செய்ய
முயலுகையில் ...
அடித்து,பிடித்து
அதையும் மூட
எங்கள்
தத்து,பித்து
தடுமாற்றத்தில்
அவள்
வதன சோலையின்
வாட மலரிதழை
என் உதடிடை
உறிஞ்சிழுக்க...
ருசியை மட்டும்
கவந்திட்டு
பசியை மறந்து நீண்டதே ...

1 comment:

  1. ooopppsss morning adhum yen idha padichenu iruku.. ;)

    ReplyDelete