Tuesday, August 31, 2010

*உதடுக்கும் ,உதடுக்கும் சண்டை


ஏனடி பெண்ணே
உன்
உதடுகள்
என்
உதடுகளை கடித்து
விட்டதே!
சண்டையாய் இருந்தால்
சட்டையை பிடிக்கலாம் ,
திட்டி விடலாம்,
இல்லை என்றால்
அடித்துகூட விடலாம்
இப்படி கடித்து விட்டதே
சண்டை என்றால்
ஒரு
நேர்மை வேண்டாமா?!

No comments:

Post a Comment