Sunday, August 22, 2010

*காதல் சொல்லவந்தேன் ...














திடமாய் சொல்கிறது
என்
தேகம்
நிலம் பார்க்கும்
நின் நாண பங்கீட்டின்
இடையில்
சுரண்டும் தரையாய்...
பெருவிரல்,நிலத்திற்கான ...
மா போராய்
திடமாய் சொல்கிறது
....சொல்கிறது
......சொல்...
.........கிறது...;
என்னை
வாய் திறக்கா
மாற்றுதிறனாளியாய்
மௌனம்
செய்கிறதே
தினம் தினம்
நீ
நேரிடும்
தருணங்கள் ;


No comments:

Post a Comment