பெண்: வழி தோழன் நீதானே விரல் பற்றும் தீதானே(வழி தோழன்) நெஞ்சுக்குள் நொறுங்கினேன் மொழி இன்றி உளறினேன் தீ சுட்ட இடத்திலே தேனிட்டு பூசினேன் உனை கண்ட நிஜத்திலே அன்பே சிலையாகிறேன் வழி தோழன் நீதானே ....
ஆண்: பொன்னுமனம் வீசும் எங்கள் கழனி வயலுதான் (பொன்னு) நெஞ்சுக்குள்ளே சுரக்கும் ஒரு நேச வாசம் தான் கையும் காலும் மூலதனம் களத்துமேடுல ... எங்க வாழ்வு இங்கே மொளைக்குதம்மா இந்த சேத்துல பெண்குழு: ஓ..ஓ...ஓ..ஓ... வரப்பு விட்டு மேலவந்தா வடக்கு தெருவுல பெண்:வடக்கு தெருவுல ஆண்: காரவீட்டு திண்ணமேல காஞ்சுகெடக்குடா பெண்:நெல்லு காஞ்சு கெடக்குடா
ஆண்: வெரப்ப மீறி வெளிய தெரியும் நாத்து பயறுதான் (2 ) கொத்தும் குருவி,சிட்டு எல்லாம்விசிலடிக்குதே