Thursday, August 18, 2011

* ஆடிப்பெருக்கு விடுமுறை










வருத்த எள்ளும்,

வாட்டிய முந்திரி,ஏலமும்,

கருப்பட்டியும்,

கசிஞ்சு வராதளவு

கச்சிதமா தண்ணீ சேத்து...

உரலுல உலக்கைய

உறக்க இடிச்சு

உருண்டை தட்டி தரும்

எள்ளுடிக்கு எப்பவுமே

பெட்டிகட்டிவிடும்

என்

ஆடிப்பெருக்கு விடுமுறை...

No comments:

Post a Comment