வருத்த எள்ளும்,
வாட்டிய முந்திரி,ஏலமும்,
கருப்பட்டியும்,
கசிஞ்சு வராதளவு
கச்சிதமா தண்ணீ சேத்து...
உரலுல உலக்கைய
உறக்க இடிச்சு
உருண்டை தட்டி தரும்
எள்ளுடிக்கு எப்பவுமே
பெட்டிகட்டிவிடும்
என்
ஆடிப்பெருக்கு விடுமுறை...
No comments:
Post a Comment